14 December 2010

விரதமிருக்கிறாய் ....


உன் சாயங்கால நேரத்தின்
தேநீராய் நான் இருக்கிறேன் ......

நீயோ ...

என்னைத்தொடாமல் ஏன்
விரதமிருக்கிறாய் ....?

No comments:

Post a Comment