14 December 2010

எப்போது தருவாய் ...!


நான் உனக்கு கொடுத்த கடிதங்கள் ...
கவிதை புத்தகங்கள் ...
பிறந்த நாள் பரிசுகள் ... என
எல்லாவற்றையும் என்னிடமே
திருப்பிக்கொடுத்து விட்டாய் ....

எப்போது தரப்போகிறாய் ..?
உன்னைப்பார்க்கும் போதெல்லாம்
நான் கொடுத்த முத்தங்களை ..?

No comments:

Post a Comment