14 December 2010

உன் பெயர் சொல்லியே....


இமைகளின் அரவணைப்புக்காக
இரவு வருகிறது ...
என் இதயத்தின் துடிப்புக்காக
உன் நினைவு வருகிறது ...
தூரத்து வானம்
தூவும் மழைத்துளிகள் எல்லாம்
உன் பெயர் சொல்லியே
உடைந்து போகிறது ...
என் எல்லா இரவுகளும்
உன் பெயர் சொல்லியே
விடிந்து போகிறது ....

No comments:

Post a Comment