15 December 2010

சிற்பம்

நீ
நகம்  கடிக்கும் அழகைப்பார்த்து
நினைத்துக்கொண்டேன்....!
ஒரு சிற்பம் தன்னைத்தானே
செதுக்கிகொள்கிறதென...!

No comments:

Post a Comment