16 December 2010

தனிமை



தனிமை என்னும் குடுவையில்
அடைந்து கிடக்கிறேன் நான் ...!
வந்து உன் அன்பென்னும்
கடலுக்குள் தள்ளிவிட்டுப் போ...!

No comments:

Post a Comment