ரோஜாக்களாலும்
சந்தனத்தாலும் செய்த
துளைகளற்ற இரட்டைப் புல்லாங்குழல்
உன் உதடுகள்
நான் வாய் வைத்து ஊதுகையில்
சங்கீதத்தோடு சேர்ந்து வெளிவருகிறது
உன் வெட்கமும்
வாசிப்பவன் திறந்திருக்க
புல்லாங்குழல் கொண்ட பூ உடலே
நீ ஏன் கண் மூடுகிறாய்
ராகங்கள் தடுமாறி
பாதைகள் தடம் மாறினாலும்
சம்மதம்
ஒருமுறை என்னைப் புல்லாங்குழலாக்கி
உன் உதடுகளால் முழுமையாய் வாசித்துவிட்டுப் போ ...!
சந்தனத்தாலும் செய்த
துளைகளற்ற இரட்டைப் புல்லாங்குழல்
உன் உதடுகள்
நான் வாய் வைத்து ஊதுகையில்
சங்கீதத்தோடு சேர்ந்து வெளிவருகிறது
உன் வெட்கமும்
வாசிப்பவன் திறந்திருக்க
புல்லாங்குழல் கொண்ட பூ உடலே
நீ ஏன் கண் மூடுகிறாய்
ராகங்கள் தடுமாறி
பாதைகள் தடம் மாறினாலும்
சம்மதம்
ஒருமுறை என்னைப் புல்லாங்குழலாக்கி
உன் உதடுகளால் முழுமையாய் வாசித்துவிட்டுப் போ ...!
No comments:
Post a Comment