கடந்துபோன நிமிடங்கள்
தொலைந்துபோன என் தூக்கங்களை தொகுத்து வைத்திருக்கிறேன் கவிதைகளாய்..! இந்த கடந்து போன நிமிடங்களில்...!
14 December 2010
விரதமிருக்கிறாய் ....
உன் சாயங்கால நேரத்தின்
தேநீராய் நான் இருக்கிறேன் ......
நீயோ ...
என்னைத்தொடாமல் ஏன்
விரதமிருக்கிறாய் ....?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment