நாம் இருவரும் பேசிக்கொண்டிருக்கையில்
தெரிந்தே உன்னை"போடி" என்று
சொல்லிவிட்டேன் ஒருமுறை ...
நீ முறைத்துப்பார்த்து திட்டுவாய்
என நினைத்தால்...
"நீ சொன்னது அழகாய் இருந்தது
இன்னொருமுறை சொல் "என கெஞ்சினாய் ...
அப்பொழுது காதல் நம்மை
கொஞ்சிக்கொண்டிருந்தது ...!
No comments:
Post a Comment